Quran Apps in many lanuages:

Surah An-Naziat Ayahs #39 Translated in Tamil

يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
فَأَمَّا مَنْ طَغَىٰ
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

Choose other languages: