Quran Apps in many lanuages:

Surah An-Naziat Ayahs #40 Translated in Tamil

وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
فَأَمَّا مَنْ طَغَىٰ
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

Choose other languages: