Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #20 Translated in Tamil

نَزَّاعَةً لِلشَّوَىٰ
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
وَجَمَعَ فَأَوْعَىٰ
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,

Choose other languages: