Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #23 Translated in Tamil

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
إِلَّا الْمُصَلِّينَ
தொழுகையாளிகளைத் தவிர-
الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.

Choose other languages: