Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #24 Translated in Tamil

إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
إِلَّا الْمُصَلِّينَ
தொழுகையாளிகளைத் தவிர-
الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.

Choose other languages: