Quran Apps in many lanuages:

Surah At-Takwir Ayahs #17 Translated in Tamil

وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
الْجَوَارِ الْكُنَّسِ
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

Choose other languages: