Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #100 Translated in Tamil

قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்;
تَاللَّهِ إِنْ كُنَّا لَفِي ضَلَالٍ مُبِينٍ
"அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்."
إِذْ نُسَوِّيكُمْ بِرَبِّ الْعَالَمِينَ
"உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது)
وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
فَمَا لَنَا مِنْ شَافِعِينَ
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.

Choose other languages: