Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #102 Translated in Tamil

إِذْ نُسَوِّيكُمْ بِرَبِّ الْعَالَمِينَ
"உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது)
وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
فَمَا لَنَا مِنْ شَافِعِينَ
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
وَلَا صَدِيقٍ حَمِيمٍ
அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.)

Choose other languages: