Quran Apps in many lanuages:

Surah An-Naziat Ayahs #36 Translated in Tamil

وَالْجِبَالَ أَرْسَاهَا
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

Choose other languages: