Quran Apps in many lanuages:

Surah An-Naziat Ayahs #35 Translated in Tamil

أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
وَالْجِبَالَ أَرْسَاهَا
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

Choose other languages: