Quran Apps in many lanuages:

Surah An-Naziat Ayahs #33 Translated in Tamil

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
وَالْجِبَالَ أَرْسَاهَا
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

Choose other languages: