Quran Apps in many lanuages:

Surah Al-Muddaththir Ayahs #50 Translated in Tamil

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ
"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ
அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

Choose other languages: