Quran Apps in many lanuages:

Surah Al-Fajr Ayahs #10 Translated in Tamil

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
إِرَمَ ذَاتِ الْعِمَادِ
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

Choose other languages: