Quran Apps in many lanuages:

Surah At-Tur Ayahs #10 Translated in Tamil

وَالْبَحْرِ الْمَسْجُورِ
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
مَا لَهُ مِنْ دَافِعٍ
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا
இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,

Choose other languages: