Quran Apps in many lanuages:

Surah At-Tur Ayahs #11 Translated in Tamil

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
مَا لَهُ مِنْ دَافِعٍ
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا
இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,
فَوَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.

Choose other languages: