Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #137 Translated in Tamil

أَمَدَّكُمْ بِأَنْعَامٍ وَبَنِينَ
"இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
وَجَنَّاتٍ وَعُيُونٍ
"நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" (எனக் கூறினார்).
إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
(இதற்கு) அவர்கள்; "நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்" எனக் கூறினார்கள்.
قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُنْ مِنَ الْوَاعِظِينَ
"இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
إِنْ هَٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ
"மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்."

Choose other languages: