Quran Apps in many lanuages:

Surah As-Saaffat Ayahs #48 Translated in Tamil

عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும்.
بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ
(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது.
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ
அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

Choose other languages: