Quran Apps in many lanuages:

Surah As-Saaffat Ayahs #47 Translated in Tamil

فِي جَنَّاتِ النَّعِيمِ
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும்.
بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ
(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது.
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ
அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.

Choose other languages: