Quran Apps in many lanuages:

Surah Ar-Rahman Ayahs #62 Translated in Tamil

كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.

Choose other languages: