Quran Apps in many lanuages:

Surah An-Naba Ayahs #30 Translated in Tamil

جَزَاءً وِفَاقًا
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
فَذُوقُوا فَلَنْ نَزِيدَكُمْ إِلَّا عَذَابًا
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

Choose other languages: