Quran Apps in many lanuages:

Surah An-Naba Ayahs #28 Translated in Tamil

لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
جَزَاءً وِفَاقًا
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

Choose other languages: