Quran Apps in many lanuages:

Surah Al-Qiyama Ayahs #10 Translated in Tamil

يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
فَإِذَا بَرِقَ الْبَصَرُ
ஆகவே, பார்வையும் மழுங்கி-
وَخَسَفَ الْقَمَرُ
சந்திரன் ஒளியும் மங்கி-
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

Choose other languages: