Quran Apps in many lanuages:

Surah Al-Qiyama Ayahs #13 Translated in Tamil

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
كَلَّا لَا وَزَرَ
"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

Choose other languages: