Quran Apps in many lanuages:

Surah Al-Mursalat Ayahs #14 Translated in Tamil

وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
لِيَوْمِ الْفَصْلِ
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

Choose other languages: