Quran Apps in many lanuages:

Surah Al-Mursalat Ayahs #15 Translated in Tamil

وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
لِيَوْمِ الْفَصْلِ
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

Choose other languages: