Quran Apps in many lanuages:

Surah Al-Muddaththir Ayahs #42 Translated in Tamil

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
إِلَّا أَصْحَابَ الْيَمِينِ
வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
عَنِ الْمُجْرِمِينَ
குற்றவாளிகளைக் குறித்து-
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)

Choose other languages: