Quran Apps in many lanuages:

Surah Al-Muddaththir Ayahs #44 Translated in Tamil

فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
عَنِ الْمُجْرِمِينَ
குற்றவாளிகளைக் குறித்து-
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

Choose other languages: