Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #17 Translated in Tamil

وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ
அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
نَزَّاعَةً لِلشَّوَىٰ
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

Choose other languages: