Quran Apps in many lanuages:

Surah Al-Infitar Ayahs #8 Translated in Tamil

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
கப்றுகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.

Choose other languages: