Quran Apps in many lanuages:

Surah Abasa Ayahs #30 Translated in Tamil

ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
وَعِنَبًا وَقَضْبًا
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
وَزَيْتُونًا وَنَخْلًا
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
وَحَدَائِقَ غُلْبًا
அடர்ந்த தோட்டங்களையும்,

Choose other languages: