Quran Apps in many lanuages:

Surah At-Takwir Ayahs #14 Translated in Tamil

وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
வானம் அகற்றப்படும் போது-
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

Choose other languages: