Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #93 Translated in Tamil

إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
"எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)."
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
"பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்."
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
"வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்."
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُونَ
"இன்னும், அவர்களிடம் கூறப்படும்; "நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?" என்று.
مِنْ دُونِ اللَّهِ هَلْ يَنْصُرُونَكُمْ أَوْ يَنْتَصِرُونَ
"அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,"

Choose other languages: