Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #206 Translated in Tamil

فَيَأْتِيَهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
அப்பொழுது அவர்கள்; "எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?" என்று கேட்பார்கள்.
فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنْظَرُونَ
நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
أَفَرَأَيْتَ إِنْ مَتَّعْنَاهُمْ سِنِينَ
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
ثُمَّ جَاءَهُمْ مَا كَانُوا يُوعَدُونَ
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-

Choose other languages: