Quran Apps in many lanuages:

Surah Ash-Shu'ara Ayahs #172 Translated in Tamil

قَالَ إِنِّي لِعَمَلِكُمْ مِنَ الْقَالِينَ
"என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!" (எனப் பிரார்த்தித்தார்.)
رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.

Choose other languages: