Quran Apps in many lanuages:

Surah As-Saaffat Ayahs #61 Translated in Tamil

وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنْتُ مِنَ الْمُحْضَرِينَ
"என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
"(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?
إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
"(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார்.
إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.

Choose other languages: