Quran Apps in many lanuages:

Surah As-Saaffat Ayahs #138 Translated in Tamil

إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ
இன்னும், நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?

Choose other languages: