Quran Apps in many lanuages:

Surah As-Saaffat Ayahs #107 Translated in Tamil

فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது
وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ
நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம்.
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
"திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
"நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்."
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.

Choose other languages: