Quran Apps in many lanuages:

Surah An-Naziat Ayahs #12 Translated in Tamil

قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
أَبْصَارُهَا خَاشِعَةٌ
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.

Choose other languages: