Quran Apps in many lanuages:

Surah Al-Waqia Ayahs #16 Translated in Tamil

فِي جَنَّاتِ النَّعِيمِ
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلَىٰ سُرُرٍ مَوْضُونَةٍ
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.

Choose other languages: