Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #11 Translated in Tamil

وَنَرَاهُ قَرِيبًا
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

Choose other languages: