Quran Apps in many lanuages:

Surah Al-Maarij Ayahs #10 Translated in Tamil

إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
وَنَرَاهُ قَرِيبًا
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

Choose other languages: