Quran Apps in many lanuages:

Surah Al-Inshiqaq Ayahs #14 Translated in Tamil

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
وَيَصْلَىٰ سَعِيرًا
அவன் நரகத்தில் புகுவான்.
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.

Choose other languages: