Quran Apps in many lanuages:

Surah Al-Inshiqaq Ayahs #4 Translated in Tamil

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ
வானம் பிளந்துவிடும் போது
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-

Choose other languages: