Quran Apps in many lanuages:

Surah Al-Infitar Ayahs #5 Translated in Tamil

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ
வானம் பிளந்து விடும்போது
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
கப்றுகள் திறக்கப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

Choose other languages: