Quran Apps in many lanuages:

Surah Al-Fil Ayahs #4 Translated in Tamil

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

Choose other languages: