Quran Apps in many lanuages:

Surah Al-Fajr Ayahs #28 Translated in Tamil

يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

Choose other languages: