Quran Apps in many lanuages:

Surah Al-Burooj Ayahs #7 Translated in Tamil

وَشَاهِدٍ وَمَشْهُودٍ
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
النَّارِ ذَاتِ الْوَقُودِ
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

Choose other languages: