Quran Apps in many lanuages:

Surah Al-Balad Ayahs #12 Translated in Tamil

أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
وَلِسَانًا وَشَفَتَيْنِ
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

Choose other languages: