Quran Apps in many lanuages:

Surah Al-Balad Ayahs #5 Translated in Tamil

لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
وَوَالِدٍ وَمَا وَلَدَ
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

Choose other languages: