Quran Apps in many lanuages:

Surah Ad-Dukhan Ayahs #45 Translated in Tamil

يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
طَعَامُ الْأَثِيمِ
பாவிகளுக்குரிய உணவு
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.

Choose other languages: